குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் கார் ஒன்றில் கேரள தொழில் அதிபர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
தொழிலதிபரான தீபு, 10 லட்...
சென்னை பட்டினம்பாக்கம் அருகே காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளர் மணிவண்ணன் என்பவரை மது போதையில் தாக்கிய சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் கோபிநாத், சுடலையாண்டி, அவரது மகன் கார்த்திக் ...
சென்னை பள்ளிக்கரணை மற்றும் பல்லாவரத்தில் தொழிலதிபர் லிங்கராஜ் என்பவரின் வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் பறிமுதல் செ...
22 வயதில் உடைந்த தையல் மிஷினில் 3 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி சொந்தமாக கார் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்...
உலக கோடீஸ்வரர்களில் முதலிடம் வகித்துவந்த டெஸ்லா நிறுவன அதிபர் எலன் மஸ்க், கடந்த 3 மாதத்தில் மட்டும் 40 பில்லியன் டாலர்களை இழந்து உலக பெரும் பணக்காரர்கள் வரிசையில் 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார...
நாமக்கல்லில் தொழிலதிபர் பழனிச்சாமி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மரணத்திற்கு காரணமான வழக்கறிஞரை கைது செய்யும் வரை உடலை வாங்கப்போவதில்லை என கூறி உறவினர்கள் பூங்கா சாலையில் ...
சென்னை தொழில் அதிபரை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல் அவரை கடுமையாக தாக்கி, அவரது பெயரில் உள்ள சொத்துக்களை தங்களது பெயரில் மாற்ற முயன்ற சம்பவம் ராமநாதபுரம் அருகே அரங்கேறி உள்ளது..
ராமநாதபுரம் ம...